முகப்பு



"ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்" (Likes are cured by likes) என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம்.
ஹோமியோபதி தத்துவத்தின் உண்மையை உலகிற்கு அறிவித்தார் டாக்டர் ஹானிமன்.

ஹோமியோபதியின் சிறப்பம்சம்
ü  மனிதனின் தனித்தன்மைக்கு ஏற்றார் போல் மருந்து தேர்வு செய்யப்படுகிறது.
ü  மருந்துகள் வீரியப்படுத்தப்பட்டு ஆற்றல் முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ü  பின் விளைவுகள் ஏற்படுவதில்லை.
ü  விரைவாக, இதமாக முழுமையாக நோயைக் குணப்படுத்துகிறது.
ü  மனதை அடிப்படையாக வைத்து மருந்து கொடுப்பதால் மனதையும் நோயையும் சரிசெய்து மனிதனை மேம்பட்ட மனிதனாக்குகிறது.
ü  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது


மருத்துவர்.அ.தண்டபானி, பாரம்பரிய சித்த மருத்துவரான இவர் சித்த மருத்துவ அலுவலராக ஊரக சித்த மருந்தகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவராவார். இவரால் 1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  லட்சுமி ஹோமியோபதி கிளினிக் பிறகு 2000ம் ஆண்டு விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவரது மகன் மருத்துவர் செந்தில் குமார் தண்டபானி அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்திலும் உளவியலிலும் பட்டம் பெற்று சிறப்பு ஹோமியோபதி மருத்துவராகவும் உளவியல் ஆலோசகராகவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.





மருத்துவரை நேரில் சந்திக்க

சென்னை(முன்பதிவு அவசியம்)
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை   
காலை 10.00am to 1.00pm
மாலை 5.00pm to 8.30 pm வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 10.30am to 1.30pm  (முன்பதிவு அவசியம்)

விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
பாரமவுண்ட் பார்க், (Dr Plaza) - B பிளாக்,
B-12 இரண்டாவது மாடியில்,
சரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,
மெகா மார்ட் மாடியில்,
வேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)
வேளச்சேரிசென்னை -42
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
                                                                    
பண்ருட்டி:  (முன்பதிவு அவசியம்)
திங்கள் & செவ்வாய்
காலை 10.00am to 1.00pm
மாலை 5.00pm to 8.30pm  

விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830

பாண்டிச்சேரி - பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)
காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை

முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
மின் அஞ்சல்consult.ur.dr@gmail.comhomoeokumar@gmail.com

குறிப்பு
Ø  ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
Ø  ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
Ø  இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
Ø  எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
Ø  உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும்எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.

விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

முன் பதிவுக்கு
ü  நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 )  அனுப்ப வேண்டும்.
ü  பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
ü  பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.



விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்

1-    மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-    மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-    மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-    தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-    இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-    மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.


Professional secrecy will be maintained
(Your complaints and other Details should be kept very confidential)


==--==

Please Contact for Appointment