Saturday, October 5, 2013

கருவுற்ற பெண் ஆரம்ப காலத்தில் வாந்தி எடுப்பதின் காரணம் என்ன?







கேள்வி:- கருவுற்ற பெண் ஆரம்ப காலத்தில் வாந்தி எடுப்பதின் காரணம் என்ன?

பதில்:- கரு உண்டானவுடன் உடலில் வேகமான மாற்றங்களும் ஹார்மோன்களின் செயல்பாடுகளும் செரிமான மாறுதல்களும், சாக்பீஸ், மண் போண்ற பொருட்களை சாப்பிடவும், சிலசமயம் வயிற்றில் புண் ஏற்படுத்தவும் வாந்தி ஏற்படவும் செய்கின்றன. எல்லா கர்ப்பமுற்ற பெண்களுக்கும் இவ்வாறு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கே வாந்தி வருகிறது.






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்








==--==



Please Contact for Appointment