Thursday, October 24, 2013

பெண்கள் உச்ச நிலை அடைவதை எப்படி தெரிந்து கொள்வது








கேள்வி:- பெண்கள்ச்ச நிலை அடைவதை எப்படி தெரிந்து கொள்வது


பதில்:- மணமானவுடன் உடலுறவின்போது உடனடியாக அதனை அறிந்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இயல்பாக இருவரும் பழகி ஒருவித இறுக்கமான புரிந்துணர்வும் அன்பும் சங்கமாகும் போது மட்டுமே அறியமுடியும். அது கூட எல்லா நேரமும் ஒரே மாதிரியான நிலை இருக்காது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தும் தன்மையுடையவளே பெண். இறுக்கிக் கட்டியணைத்தல், …. என்று முனகுதல், ஐயோ அத்தான் என்று ஒருவித மயக்கத்தோடு அழைத்தல், உதட்டில் அழுத்தமாக முத்தமிடல், பிறாண்டுதல் எனப் பல்வேறு உணர்வு வெளிப்பாடுகள் மூலம் அறியலாம். தனைவிடப் பெண்குறியிலிருந்து ஒருவித வழுழுப்பான திரவம்போன்றும் வெளிப்படும். அதனைப் பார்க்க வேண்டுமாயின் பெண் மேலேயேறி உடலுறவு கொள்ளும்போது காணலாம்.





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்





==--==

Please Contact for Appointment