Wednesday, December 17, 2014

Arum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்





 Arum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்











Arum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்


இம் மருந்துகாரர்கள் மச மசன்னு மந்தமா, கேனம் பிடித்த மாதிரி இருப்பார்கள். எதையும் யாரையும் கண்டுக்காமல் நகத்தை கடித்துக் கொண்டும், தோலை உறித்துக் கொண்டும், உதடு காய்ந்தும் இருக்கும். அதனால் உதட்டு தோலை உறித்து கொண்டும். அடிக்கடி நாக்கினால் எச்சி தடவி கொண்டும் இருப்பார்கள். இதே போல ஆவேசமாகவும், வேகமாகவும் பேசி, பேசி, தொண்டை கம்மி விடும். நம்மிடம் வந்து ஆசிரியர்களோ, ஏலக்கடைக்காரர்களோ, மேடை பேச்சாளர்களோ, மத பாதிரியார்களோ வந்து தொண்டை கம்மி விட்டது என்றால் இது தான் மருந்து. அதனுடன் மற்றதும் போய்விடும். மலேரியா, டைப்பாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோயில் மனம் மந்தமாகி கேனமாட்டம் படுத்தப் படுக்கையாக இருக்கும் போது உதடு வெடித்து உலர்ந்து இருக்கும் போது, நாக்கால் உதட்டை எச்சில் தடவி, தடவி ஈரப்படுத்துவதும், உதட்டு தோலை ஆரஞ்சுப் பழ உள் தோலை உறிப்பது போல் உறிப்பதும் இதன் முக்கிய குறி. கத்தி, கத்தி பேசுவதும் முக்கிய குறியாகும். கல்யாண வீட்டில், மரண வீட்டில், கத்தி, கத்தி பேசி தொண்டை மங்கி விட்டால் ஒரே மருந்து இது தான்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 




Please Contact for Appointment