Wednesday, December 17, 2014

BELLADONNA - பெல்லடோனா




 BELLADONNA  - பெல்லடோனா








BELLADONNA  - பெல்லடோனா


நரம்பு சுளுக்கு வீக்கம் ஏற்பட்டு அந்த இடம் சிவப்பாக இருக்கும்,; காலை மடக்கி அடி வயிற்றில் அழுத்தினால் கஷ்டம், வலி என்றால், வேகமான காய்ச்சலின் போது உடல் உறுப்பு சிவப்பாக இருக்கும். பேசும் போது சிரிப்பு AUR, BELL. இருட்டில் இருக்க சுகம் என்றால் BELL, BRY, LAC-C. FL-AC, SIL. காய்ச்சல், வலி மற்ற நோயின் போதும் அப்பகுதி சிவப்பாக இருக்கும். பேய் உருவம் தெரியுது என்பார்கள். பயம் இருக்காது. ஆனால் உடன் முரட்டுத்தனம். பார்க்கும் நபர்கள் 2,2 ஆக தெரிந்தால் VERAT- VIRIDE. சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் தன்னை மறைந்து கொள்ள விரும்பினால், பதுங்கினால், பெரியவர்களோ, சிறுவர்களோ வாயில் உள்ள உணவு மற்றும் எச்சிலை துப்புவார்கள், பிறர் பொருளை மறைத்து வைப்பார்கள், சூரிய ஒளி பட்டவுடன் சிவப்பு என்றால், குளிர் காய்ச்சலின் போது நெற்றி நரம்பு புடைத்து சிவப்பாக இருக்கும். பேய் முகம் தெரியுது என்பார்கள். பயம் இல்லை என்றால் இது. வெறி பிடித்தது போல பற்களை நர நரனு கடிப்பார்கள். திடீரென ஒளிந்து கொள்ளலாம் () ஓடிப் போயிடலாம் என்று நினைப்பார்கள். தலை வலியின் போது கண்ணை மூடினால் ACON, BRY, COCC, CHEL, SEP, SIL, SPIGE, SULPH. வலி திடீர்ன்னு வந்து போகுது என்பார்கள். இதே இடத்தில் அசைந்தால் வயிற்று வலி என்றால் BRY,CALC, CAUST, IGN, CHELI.இவர்கள் வேகமாகவே இருப்பர்கள் ACON போலவே. ஆனால் ACON.-ல் பயம் இருக்கும். BELL- ல் முரட்டுத்தனம் இருக்கும். இது தான் வித்தியாசம். தலையில் ஏதோ பாரம் வைத்த மாதிரி குடம் வெச்ச மாதிரி பாரமாகவே இருக்கிறது என்று பெண்கள் கூறுவார்கள். இவர்களுக்கு திடீரென்று தோன்றிய வேகத்தில் குறையும். திடீரென்று முகம் சிவப்பாக மாறிவிடும். நோய் வாய் பட்ட இடங்களில் கூட அவ்விடத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். இவர்களது மனநிலை எப்படி என்றால் தேவதை முகம் தெரியுதுங்க என்பார். அதுவும் கருப்பு நிற தேவதை முகம் என்பார்கள். கருப்பு நிற தேவதை முகம் என்றால் மட்டும் BELL. தேவதை முகம் தெரியுது என்றால் வேறு மருந்து வரும். இவர்கள் மற்றவர்கள் பொருளை எடுத்து ஒழித்து வைப்பார்கள். ஆனால் திருடிக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்பன்டீசைட்டீஸ்க்கு (குடல் வால்வுக்கு) இது நல்ல மருந்து. காரணம் கூம்பு வடிவத்தில் உள்ளதால் அதில் வலி வருவதால் இது நல்ல மருந்து இவர்களுக்கு சூடு தேவை. அதற்க்காக அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் பார்க்கும் உருவம் மாயத்தால் தலை கீழாக தெரியும். ஆபத்தான வியாதியில் கூட இவர்கள் பயப்படாமல் சும்மா இரசம் வெச்சு குடிச்சா சரியாகிவிடும்ங்க என்று ஈஸியாக கூறும் மன இயல்பு கொண்டவர்கள். குரட்டை சப்தம் கேட்டல் பயம். தான் ஒரு வாத்து போல எண்ணம்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment