Saturday, December 20, 2014

HYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்





 HYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்









HYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்


இவர்கள் ஒரு சந்தேக பேர் வழி. நம்மை பூச்சி கடித்திருக்குமோ என்று சந்தேகம். அதனால் பூச்சிளை கொள்ளுவார். எதிரி நமக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று சந்தேகம். காதில் மணியோசை கேட்கிற மாதிரியும், காக்கை வலிப்பில் தாடை மட்டும் வேகமாக ஆடுது என்பார். மகிழ்ச்சியுடன் இருக்கும் கணவன், மனைவி கூட கணவனோ, மனைவியோ நமக்கு துரோகம் செய்து கொண்டுயிருப்பார்களோ என்று சந்தேகம். தன்னை யாராவது உற்று பார்த்தால் நம்மை அவர்கள் பிறரிடம் தப்பாக பேசிக் கொண்டு இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களிடம் சண்டைக்கு போகும் பைத்தியங்கள். இவர்கள் கோபக்காரர்கள், பெண்களோ, பெரியவர்களளோ இருந்தாலும் வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக பேசுவார்கள். வெட்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். சண்டை வந்து விட்டால், சண்டையில் எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும், கொச்சை கொச்சையாக பேசுவார்கள்;. அதே மாதிரி ஆணாக இருந்தால் சண்டை வந்து விட்டால், இளம் பெண்ணிடம் கூட வேஷ்டியை தூக்கி பிறப்பு உறுப்பை காட்டி வந்து கட்டி பிடி டீ என்று கூறுவான். இதற்கு சந்தேகம் தான் காரணம். டாக்டரிடம் வந்து மருந்து வாங்கும் போது இவர் படித்தவர்தானா, நன்றாக மருந்து தருவாரா என்று உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். மற்ற நோயாளிகளிடம் எவ்வளவு நாள் நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார். மருந்து வாங்காமல் கூட திரும்பியும் போய் விடுவார். அதற்கு பயமும். சந்தேகமும்தான் காரணம். நாக்கு சிறுத்து விட்டது, பல்லில் மாட்டிக்கிட்டது என்பார். ஆணோ, பெண்ணோ உறுப்பு மிக உணர்ச்சி மிக்கது. கை மோதினால், துணி பட்டாலும் கூட உணர்ச்சி தூண்ட பட்டு உயிர் சக்தி கசிந்து விடும். அதனால் இரவில், தனிமையில் ஆடையில்லாமல் படுத்து கொள்வார். குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால் உணர்ச்சி மிகவும் மங்கி போய் விடும். உறுப்புகள் வெளியே காட்டி கொண்டு இருக்க விருப்பமாக இருப்பார். பெண் என்றாலும் கூட மாராப்பு சீலையை எடுத்து விட்டு, விட்டு வெட்கபடாமல் இருப்பார். இருட்டில் பாம்பு, புழு, பூச்சி இருக்குமோன்னு சந்தேகத்ததால் பயம். எறும்பைப் பார்த்தாலும் நசுக்கி கொண்டேயிருப்பார். கடித்து விடுமோன்னு சந்தேகம். அதனால் எறும்பை கொன்று கொண்டேயிருப்பார். உறுப்புகளின் மீது காற்று பட்டால் கூட உயிர் சக்தி கசிந்து விடும் MURAX.குறிப்பு:- ஒரு குரங்கு நண்டையோ, தேளையோ பார்த்து விட்டால் ஓடி போய் கையில் எடுத்து கொள்ளும். எடுத்து கையில இருக்கி பிடித்து கொண்டு விட்டால், நம்மை கடித்து விடுமோ என்று சந்தேகப்பட்டு கத்தி, கத்தியே செத்து விடும் குரங்கு. இதற்கு சந்தேகம் தான் காரணம்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------






Please Contact for Appointment